இலங்கையில் பல நகரங்களில் வளி மாசடைதல் அதிகரித்துள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து இலங்கை தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் சிரேஷ்ட ஆராய்ச்சியாளர் சரத் பிரேமசிறி தெரிவிக்கையில், பல நகரங்களில்...
தமிழ் மாதங்களில் மிகவும் முக்கியமான மற்றும் புனிதமான மாதமாக மார்கழி கருதப்படுகிறது. மார்கழி மாதம் என்பது இந்து மதத்திலும், தமிழ் கலாச்சாரத்திலும் மகத்துவம் வாய்ந்தது.
இந்த மாதத்தில் வரும் வைகுண்ட ஏகாதசி இந்துக்களின் மிகவும்...
பொதுவாக இன்றைய காலத்தில் பல பெண்களுக்கு வெள்ளையாக வேண்டுமென்ற எண்ணம் இருக்கும்.
அதற்காக பலர் கடைகளில் விற்கப்படும் க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதுண்டு. ஆனால் இதனால் சரும ஆரோக்கியம் தான் பாழாகும்.
அதுவே இயற்கை பொருட்களைக் கொண்டு...
சந்திர கிரகணத்தின் இறுதி பகுதியை இலங்கையில் காண முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இது...
ஜோதிடத்தின் அடிப்படையில் பெப்ரவரி 2023 மாதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சனி கும்பத்திற்குப் பெயர்ச்சி ஆன நிலையில், அங்கு சுக்கிரன், சனி சேர்க்கை நிகழ்கிறது.
தொடர்ந்து சூரியனும் கும்ப ராசிக்கு இந்த...
நாம் அன்றாடம் சமையலுக்கு சேர்க்கப்படும் வெந்தயம் பல நன்மைகளை கொண்டது என்பது அறிந்த தகவலே.
குறிப்பாக இது முடி வளர்ச்சிக்க உதவி புரிகின்றது. வெந்தய விதைகளில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் கே நிறைந்துள்ளது.
இந்த...
நடிகை சமந்தா சமீபத்தில் மயோசைட்டிஸ் (Mayositis) என்றும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டிருந்தார்.
அதற்கான சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் பல முன்னணி பிரபலங்களும் அவர் மீண்டு...
பொதுவாக மஞ்சள் என்பது நம் சமையலறையில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும்.
இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் இது நன்மை பயக்கும்.
இருப்பினும் இதனை சிலர் அதிகளவு எடுத்து...
கட்டணம் செலுத்தி சிகிச்சை பெறுவதற்கு பலர் தயாராக இருப்பதால் அரசாங்கம் வைத்தியசாலைகளில் கட்டணம் செலுத்தி, தங்கியிருந்து சிகிச்சை பெறும் முறையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் பெரும்...
தலைவலி ஏற்பட்டால் எந்தவொரு வேலையையும் செய்ய முடியாது. தலைவலி வரும் போதெல்லாம் சிலர் மருந்து, மாத்திரைகளை சாப்பிடுவார்கள்.
ஆனால் அடிக்கடி சாப்பிட்டால் பின்னாளில் பக்கவிளைவுகளை ஏற்படுத்திவிடும். மேலும் சிலர் தைலம் தேய்த்து கொண்டே இருப்பார்கள்.
தலைவலி...
ஜோதிடத்தின் அடிப்படையில் பெப்ரவரி 2023 மாதம் மிகவும் முக்கியம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சனி கும்பத்திற்குப் பெயர்ச்சி ஆன நிலையில், அங்கு சுக்கிரன், சனி சேர்க்கை நிகழ்கிறது.
தொடர்ந்து சூரியனும் கும்ப ராசிக்கு இந்த...