நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் என்பவருக்கெதிராக யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம்...
இந்தியாவின் பீகாரில் மணமகனை தேர்வு செய்யும் வகையில், 'மாப்பிள்ளை சந்தை' என்ற வினோத நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வருகின்ற சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
பண்டைய காலத்தில் சுயம்வரம் நடத்தப்பட்டதை கேள்விப்பட்டு இருக்கிறோம்.
பல புராண புத்தகங்களில்...
கொழும்பில் அண்மையில் இளம் பிக்கு ஒருவரும் யுவதி ஒருவரும் வீதியில் நிற்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
குறித்த புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவிட்டு தேரருக்கும் அந்த யுவதிக்கும் இடையில் காதல் தொடர்புகள்...
200-மெகாபிக்சல் கமரா கொண்ட உலகின் முதல் ஸ்மார்ட்போனாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 2-ஆம் திகதி சீனாவில் அறிமுகமாகும் Moto X30 Pro 200 மெகாபிக்சல் பிரதான கமராவைக் கொண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மோட்டோவின் ஃபிலாக்ஷிப் மொபைலான Moto X30...
நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் என்பவருக்கெதிராக யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம்...
புற்றுநோய் என்பது உங்கள் உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் கட்டுப்பாடில்லாமல் வளர்ந்து இனப்பெருக்கம் செய்யும் ஒரு ஆபத்தான நிலை.
இந்த புற்றுநோய் செல்கள் உறுப்புகள் உட்பட சுற்றியுள்ள ஆரோக்கியமான திசுக்களை அழிக்கும்.
இதனால்,...
இந்தப் பிரச்சனையை போக்க நமது முன்னோர் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே நல்ல இயற்கை மருத்துவ முறைகளை கூறிச் சென்றுள்ளனர்.
அதனை நாம் பாதுகாக்காமல் விட்டு விட்டோம்.
நமது முன்னோர் ஒல்லியான உடலை குண்டாக மாற்ற,...
கராம்பு
இரண்டு கராம்புகளை பல் வலி உள்ள இடத்தில் வைத்து சிறிது நேரம் கடித்திருந்தால், பல்வலி இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.
உப்பு
பல்வலி கண்டால், ஒரு கோப்பை வெதுவெதுப்பான வெந்நீரில் ஓரு டீஸ்பூன் கல் உப்பைக்...
மலர்கள் நிறமும் மணமும் நிறைந்தவை மட்டும் அல்ல.
சில மலர்களிலும் நோய்களை குணப்படுத்தும் குணங்களும் உள்ளன.
செம்பருத்திப்பூ
இருதய பலவீனம் அடைந்தவர்கள் மற்றும் அடிக்கடி மார்புவலியால் அவதிப்படுபவர்கள் செம்பருத்திப்பூக்களை தண்ணீரில் இட்டு காய்ச்சி காலையும் மாலையும் குடித்து...
தேன் உலக மக்களுக்கு இறைவனால் அளிக்கப்பட்ட அமிர்தம் என்றாலும் மறுப்பதற்கில்லை.
உலகில் உள்ள அனைத்து பொருட்களுக்கும் அரசன், தேன் என்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனென்றால் உலகில் உள்ள அனைத்து உணவுப் பொருட்களும் கெட்டும் போகும் தன்மை உடையது...
நல்லூர் கோவில் உற்சவம் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான சிறுபிள்ளைத்தனமான கருத்துக்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கும் யாழ். மாநகர பிரதி முதல்வர் து.ஈசன் என்பவருக்கெதிராக யாழ். மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் சபையில் கண்டனம்...